காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

Loading… உடல் உறுப்புகளில் அனைத்தும் முக்கியமானது என்றாலும் கழுத்துக்கு மேல் இருக்கும் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் வலியோ, வேதனையோ ஏற்பட்டால் அதை ஒருவர் பொறுத்துக்கொள்வது எளிதானது அல்ல. இவற்றிற்கு உடனடியாக சிகிச்சை செய்து நோயை குணப்படுத்த வேண்டும். ஆயுர்வேதத்தில் மூக்கு துவாரங்களின் வழியாக மருந்துகளை உள்ளே செலுத்துவதற்கு நஸ்யம் என்று பெயர். இதை நாவனம் என்றும், நஸ்ய கர்மம் எனவும் அழைப்பார்கள். கண், காது, மூக்கு, வாய், தொண்டை, பற்கள் மற்றும் மூளை நோய்களுக்கு … Continue reading காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை